Home சிறப்புச் செய்திகள் வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம் சிறப்புச் செய்திகள்செய்திகள் வடக்கு ஆளுநராக சுரேன் ராகவன் நியமணம் January 7, 2019 1455 views SHARE Facebook Twitter இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீர்த்தி தென்னகோன் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்கு தம்ம திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!