Home சிறப்புச் செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி சிறப்புச் செய்திகள்செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி November 27, 2018 11,011 views SHARE Facebook Twitter நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR நிபந்தனை அடிப்படையில் பிரித்தானியதேர்தல் பிரச்சாரக்களத்தில் தமிழ் இளையோர் எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்! சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் : பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கைக்கு முனைப்பு