யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஈழத்தில் மனிதப்படுகொலை நிகழ்தேறிய 9 ஆண்டுகள் நினைவு தினமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் விரிவுரையாழர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்...
கண்ணீர்களால் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்
மாபெரும் இன இழப்பின் 9 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆயிரக்கணக்கான மக்களின் பிரசன்னத்தோடு கொதுக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வடக்கு கிழக்கு உட்டபட நாட்டின் பல பாகங்களிலிருந்தும்...
அரைக்கம்பத்தில் பறக்க விடப்படாத கொடி
வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு , வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
...
யாழ்.பல்கலை மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.
பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...
யாழில் விபத்து
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கண்டி நெடுஞ்சாலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பாடசாலை...
முள்ளி வாய்கலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன; தமிழ் பாட வினாவிற்கு 5 வயது மாணவனின்...
தமிழ் பாட நெறி ஆசிரியரின் வினாவிற்கு எம் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி 5 வயது மாணவன் ஒருவன் பதிலளித்த நெகிழ்ச்சி சம்பவம் முல்லைதீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
தமிழில் இரட்டைக்கிழவி...
நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை
-இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி
நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை என இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த...
பாசாலைகளில் நாளை அகவணக்கம் செலுத்த பணிப்பு
-வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன்
வடமாகாண கொடியினை எதிர்வரும் 18ஆம் திகதி அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் காலை பதினோரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அகவணக்கம் செலுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு வடமாகாண...
முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி; ஜனாதிபதியுடன் பேசும் அமைச்சர் விஜயகலா
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் நினைவுதூபியினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –
-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்
முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து...