திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரின் சடலம் சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா-ஆசிக்குளம் இலக்கம் 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...

புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் தனிநாட்டு கோரிக்கையை கைவிடவில்லை

-இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி இலங்கையில் வடக்கில் தான் தனிநாட்டு கோரிக்கையுடன் பெரிய அமைப்பு ஒன்று உருவாகியது. அதனாலையே அதிகளவான இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி...

‘ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம்’

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி சபைகளே பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு  யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை...

பாடசாலை மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்ட இராணுவ சிப்பாயக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்ட கோப்பரல் தர இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான், மற்றைய இராணுவ வீரரை பிணையில் செல்ல...

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல்11 மணிவரை...

‘கோட்டையை தந்தால் யாழ்ப்பாணத்தை கொடுப்போம்’

-டீல் பேசுகிறார் இராணுவ தளபதி யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய...

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது

-கணக்கு சொல்லுகிறார் கட்டளை தளபதி  யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது. என யாழ்.மாவட்ட...

ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம்!

- யாழ்.மாவட்ட இராணுவ தளபதி ஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ...

தமிழ் ஆண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை பெண் இராணுவத்தினர்

கர்ப்பணி அதிகாரியும் கூடவே எங்கள் அடிகளை கழைந்தார் ; ஐ.நா. வில் அதிர்ச்சி அறிக்கை வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு இலங்கை இராணுவம் உட்படுத்திய போது...

‘எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டுக்கொடுங்கள்’

-உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர் மன்றாட்டம் தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்டு கொடுப்பதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு தாருங்கள். அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும்....