இரு முக்கிய அறிக்கைகளை ஜெனிவாவில் முன்வைக்கவுள்ள இலங்கை

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரிய சாட்சியங்களுடன் இம்முறை நிரூபிப்போம் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய குடியமர்வு திட்ட (European Union Settlement Scheme – EUSS) வழிகாட்டி வெளியீடு!

 - சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியில் தமிழில் வெளியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ; ஆயிரத்தை தாண்டியது

சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 71 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் இந்த...

‘போர்க்குற்றம் இழைக்கவில்லை, எதற்கும் அஞ்சமாட்டோம்’ – பாதுகாப்பு செயலர்

இலங்கை இராணுவம் மனித உயிர்களை பாதுகாக்க போரிட்ட இராணுவம் என்பதால் மனிதவுரிமைச் செயற்பாடுகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.

2021 இல் பிரித்தானியாவில் அமுலுக்குவரும் புதிய குடிவரவுத் திட்டம்

சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் 2021 ஜனவரியில் இருந்து பிரித்தானியாவில் புதிய குடிவரவுத் திட்டம் அமுல்ப்படுத்தப்படும்....

சுகாஸின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது- மணிவண்ணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் தொடர்பாக  சட்டத்தரணி க.சுகாஸ் வௌிப்படுத்தியுள்ள கருத்து கோமாளித்தனமானது என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

லெப். கேணல் ஈழப்பிரியன் 12 ஆம் ஆண்டு நினைவு நாள்

லெப். கேணல் ஈழப்பிரியன் கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி.

காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் விவகாரம் கவனம் தேவை-யாழ் ஆயர்

கடந்து செல்லும் ஆண்டு அனைவருக்கும் ஒரு துன்பமிக்க ஆண்டாகவே கடந்து சென்று  உள்ளது. ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொறோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

யாழில் 5,731 பேர் சுய தனிமையில்

யாழ் மாவட்டத்தில் 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில்...

‘மாகாணசபை சட்டத்தை அரசு கிழித்தெறிய வேண்டும்’

”எந்தவொரு காரணத்துக்காகவும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை  நடத்துவதற்கும் இடமளிக்கமாட்டோம். எனவே, மாகாணசபை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின்...