SHARE

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த இரண்டு நாட்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என இரண்டாயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர் என யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் முன்னிலையில் எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

Print Friendly, PDF & Email