லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் பதட்டம்!
தூதரக பெண் ஊழியர் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுக்க முயன்றதால் முறுகல் நிலை லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரக்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை தனது கமராவில் படம் பிடிக்க முயன்றபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் குறித்த ஊழியருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed