பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மேலும் ஒரு கடிதம்

இலங்கை இராணுவ அதிகாரிகளை பிரித்தானியா தடை செய்ய மேலும் மூன்று முக்கிய தலைவர்கள் வலுயுறுத்தல் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) அவர்கள், இலங்கையில் தொடரும் கடத்தல்கள், சட்டவிரோத கைது, சித்திரவதை, அதிகரிக்கும் மர்மகொலைகள் … Continue reading பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மேலும் ஒரு கடிதம்