பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு தப்பி சென்றது எவ்வாறு?
பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு விவகார அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு தப்பி சென்ற விடயத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் பங்கு தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போஸ்ட்மவுத் தொகுதியின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் மோர்கன் (Stephen Morgan) வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளரிடம் மேற்படி கேள்வியை எழுப்பியிருந்தார். கடந்த வியாழன் அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மேற்படி … Continue reading பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு தப்பி சென்றது எவ்வாறு?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed